எந்தவொரு மனிதனும்
நூறு சதவீதம்
எல்லாவற்றையும் பெற இயலாது
ஏதாவது ஒரு வகையில்
குறை இருந்தே ஆக வேண்டும்
என்பது வாழ்க்கை நீதி
பணத்தினை பெறுவதில்
உள்ள கஷ்டத்தை
நினைத்து பெருமை கொள்
ஏனெனில்
பணத்தை பெற்று
சந்தோஷத்தை தொலைத்தவர்கள் ஏராளம்
உடல்நலம்
மனம்
திருமண பந்தம்
பிள்ளைகள் போன்றவற்றால்
குறை இருந்தால்
பணம் பெற்று நிம்மதியில்லை
|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை
குமார்|||||||||||||||||||||

No comments:
Post a Comment