Monday, July 21, 2014

சிந்தனை துளிகள்

எந்தவொரு மனிதனும்
நூறு சதவீதம்
எல்லாவற்றையும் பெற இயலாது

ஏதாவது ஒரு வகையில்
குறை இருந்தே ஆக வேண்டும்
என்பது வாழ்க்கை நீதி

பணத்தினை பெறுவதில்
உள்ள கஷ்டத்தை
நினைத்து பெருமை கொள்

ஏனெனில்
பணத்தை பெற்று
சந்தோஷத்தை தொலைத்தவர்கள் ஏராளம்

உடல்நலம்
மனம்
திருமண பந்தம்
பிள்ளைகள் போன்றவற்றால்
குறை இருந்தால்
பணம் பெற்று நிம்மதியில்லை



|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 



No comments:

Post a Comment