Monday, July 21, 2014

சிந்தனை துளிகள்


வாடா,போடா
வாடி,போடி என்ற
உயர்தினை பெயர் அநாகரிமாம்

வா, போ
என்கிற அஃறினை பெயர்
நாகரிமாம்

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


No comments:

Post a Comment