வெற்றியை நோக்கி பயணிக்கும் மானுடம், தன் வந்த பாதையோ, வாழ்ந்த நிலையோ திரும்பி பார்க்க நேரமில்லாமல், பயணிக்கிறான். வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் மட்டுமே, நினைத்து பார்க்க கூடிய மனநிலை இருக்கிறது. இந்த மனநிலையை மாற்றி, வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும், தான் செய்தது சரியானது என சுய மதிப்பீடு செய்வது அவசியமாகிறது. அதற்கான வழிகாட்டுதலே எந்தன் பதிவின் பணி.
No comments:
Post a Comment