Sunday, June 1, 2014

சிந்தனை துளிகள்

தலைவன்
அவன் அவனுக்காக வாழ கூடாது
ஆயிரம் மனங்களுக்காக வாழ வேண்டும்

அவனது முடிவு
தொண்டர்களின் மனங்களை
பிரதிபலிக்க கூடியவையாக இருக்க வேண்டும்
அவன் முடிவை திணிக்க கூடாது

தலைவன் உருவாக்கப்படுவதில்லை
தலைவன் வெளி கொணரப்படுகிறான்

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


No comments:

Post a Comment