Sunday, June 22, 2014

சற்று யோசித்து பார்க்கலாமே

நாகரிகம் என்பது
புற வளர்ச்சி

பண்பாடு என்பது
அக வளர்ச்சி

நாகரித்தை வளர்த்தவர் மேலை நாட்டினர்
பாண்பாட்டை வளர்த்தவர் இந்தியர்

பண்பாட்டை
நாகரிகம் என்ற போர்வையினால்
அழிக்கப்படுவது தான் வேதனை

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||

||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||

No comments:

Post a Comment