Sunday, June 1, 2014

சிந்தனை துளிகள்

எழைக்கு ஆயிரம் ரூபாய் கடன்
பணக்காரனுக்கு லட்ச ரூபாய் கடன்
நாட்டுக்கு ஆயிரத்து லட்சம் கோடி கடன்

ஆகையால்,,,,,

கடனை போல பிரச்சனையும்
நீ தாங்கும் அளவிற்கு
கடவுள் கொடுப்பார்

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 



No comments:

Post a Comment