Saturday, June 14, 2014

சற்று யோசித்து பார்க்கலாமே

தன்னை பொதுநலவாதியாக
காட்டி கொள்ளும் ஒருவன்.....
தன் எப்போதும் பொதுநலவாதி என்று
நினைத்து கொள்ளும் ஒருவன்......
அவசர காலங்களில்.....
தன் உயிரை மட்டும்
காப்பாற்ற நினைக்கும் மனசு
அந்த நேரத்தின்
பொதுநலவாதி இறந்து விடுகிறான்
மனதளவில்.........

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


No comments:

Post a Comment