Sunday, June 1, 2014

சிந்தனை துளிகள்

உங்களின் தேவைக்காக
செல்வத்தை சேமியுங்கள்....
உங்கள் தலைமுறையின்
வளர்ச்சிக்காக சேமியுங்கள்......

ஆனால்,

உங்கள் தலைமுறையை
சோம்பேறியாக்க
சேமிக்காதீர்கள்


|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||

||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||  

No comments:

Post a Comment