Saturday, June 14, 2014

கவிதை-(அ)நாகரிகம்

அங்கும் இங்கும்
கிழிந்து தைத்த உடைகள்…..
பசி மயக்கத்தில்
தள்ளாடி நடந்த கால்கள்…..
பிச்சைக்காரனை
நினைவு படுத்தினாள்
மாடலிங் பெண்……




|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


No comments:

Post a Comment