பாகற்காய்
உடம்பிற்கு நல்லது என்பது எல்லோரும்
அறிவார். அதற்காக வெறும் பாகற்காய்
அவித்து சாப்பிடுவோமா??? கிடையாது. அதில் சில மசாலா
பொருட்களை சேர்த்து தான் சாப்பிட விரும்புவோம்!!!
அதற்காக, வெறும் 2 பாகற்காயை எடுத்து கொண்டு, 100 பேருக்கு
பாகற்காய் பொரியல் செய்கிறேன் என்று,
மசாலாக்களை மட்டும் வைத்து, கறி
சமைத்தாலும் தாகுமோ???
இரண்டும்
extreme பிரச்சனை தான்!!! ஒன்றும் கருத்தியலை
மட்டும் பேசிகிறோம்; இல்லையென்றால் மசாலாக்களை மட்டும் பேசுகிறேன். இரண்டும்
எந்தவகையிலும் பயன்படாது.
முழுவதும்
வலதுசாரியோ, முழுவதும் இடதுசாரியோ இரண்டும் நடைமுறை வாழ்வியலுக்கு ஒவ்வாதவை!!!
நடு மையத்தினை, நமக்கு பிடிக்கவில்லையென்றாலும் /நடைமுறை சாத்தியங்களில்
பிரச்சனைகள் இருந்தாலும், மசாலா சேர்த்த பாகற்காயே
சுவை மிகுந்தது!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment