சென்னை சாப்ட்வேர் பெண்ணை, பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கி கொன்ற வட மாநில இளைஞர்களை கண்டுபிடித்து, விசாரணை கூட்டில் ஏற்றிய தமிழ்நாடு காவல் துறையின் செய்கை பாராட்டு உரியது.
இந்த செயல் பல்வேறு கேள்விகளை நம் மனதில் எழுப்புகிறது?
அதிக சாம்பளம் கொடுக்கிறர்கள் என்பதற்காக, இரவு 10 மணி வரை வேலை செய்ய வேண்டும் என்று நிர்பந்தம் செய்தது யார்? மேலை நாடுகளில் வேலை நேரத்திற்கு ஏற்ப வேலை செய்வதன் அவசியம் தான் என்ன? அப்படியே வேலை செய்தாலும், அவரின் பாதுகாப்பிற்கு, யார் பொறுப்பு? பெற்றோரா, கம்பெனியா அல்லது காவல் துறையா?
அந்நிய மூதலிடும் , அதிக வேலை வாய்ப்பும் வருகிறது என்பதற்காக , ஊழியர்களின் பாதுகாப்பிற்கு பதில் யார் சொல்வது?
குடும்பத்திற்கு நிவராணமும் வழங்கி விடுவதாலும் , குற்றவாளியை தண்டித்து விடுவதாலும் பிரச்சனை தீர்ந்து விடுவதில்லை என்பதே நிதர்சனம்.
பிரச்சனை ஏற்படும் போதும் மட்டும் ,அதனை பற்றி பேசுவதும் ,பிறகு விட்டுவிடுவது, ஊடகங்களும் மக்களும் சாதாரமான ஒன்று.
டெல்லி மாணவி பாலியல் கொலை, அந்தமான் படகு விபத்து, கும்பகோணம் பள்ளி விபத்து இப்படியாக பல நிகழ்வுகள் நடக்கும் போது, அதனை பேசுவதும் , அதற்கான நடவடிக்கை எடுப்பதும், பின்னர் கட்டெறும்பாய் கரைந்து போவது தான் மிச்சம்.
சமுதாயத்தின் மீது அக்கறையும், சுய மனித மதிப்பீடும், அதிகார வர்க்கத்தின பொறுப்பும் இல்லாமல் போவதும் காரணமோ?
அரசாங்மே எல்லாவற்றிற்கும் பொறுப்பு என்று எந்தவொரு தனிமனிதனும் கைக்கட்டி கொண்டு உட்காரவும் முடியாது. தனிமனித ஒழுக்கமும், வாழ்வியலை பற்றிய புரிதலும் அவசியமாகிறது..
உங்களை போல் ஒருவன்
உங்களில் ஒருவன்
மரு.பெ.இரமேஷ் குமார்
இந்த செயல் பல்வேறு கேள்விகளை நம் மனதில் எழுப்புகிறது?
அதிக சாம்பளம் கொடுக்கிறர்கள் என்பதற்காக, இரவு 10 மணி வரை வேலை செய்ய வேண்டும் என்று நிர்பந்தம் செய்தது யார்? மேலை நாடுகளில் வேலை நேரத்திற்கு ஏற்ப வேலை செய்வதன் அவசியம் தான் என்ன? அப்படியே வேலை செய்தாலும், அவரின் பாதுகாப்பிற்கு, யார் பொறுப்பு? பெற்றோரா, கம்பெனியா அல்லது காவல் துறையா?
அந்நிய மூதலிடும் , அதிக வேலை வாய்ப்பும் வருகிறது என்பதற்காக , ஊழியர்களின் பாதுகாப்பிற்கு பதில் யார் சொல்வது?
குடும்பத்திற்கு நிவராணமும் வழங்கி விடுவதாலும் , குற்றவாளியை தண்டித்து விடுவதாலும் பிரச்சனை தீர்ந்து விடுவதில்லை என்பதே நிதர்சனம்.
பிரச்சனை ஏற்படும் போதும் மட்டும் ,அதனை பற்றி பேசுவதும் ,பிறகு விட்டுவிடுவது, ஊடகங்களும் மக்களும் சாதாரமான ஒன்று.
டெல்லி மாணவி பாலியல் கொலை, அந்தமான் படகு விபத்து, கும்பகோணம் பள்ளி விபத்து இப்படியாக பல நிகழ்வுகள் நடக்கும் போது, அதனை பேசுவதும் , அதற்கான நடவடிக்கை எடுப்பதும், பின்னர் கட்டெறும்பாய் கரைந்து போவது தான் மிச்சம்.
சமுதாயத்தின் மீது அக்கறையும், சுய மனித மதிப்பீடும், அதிகார வர்க்கத்தின பொறுப்பும் இல்லாமல் போவதும் காரணமோ?
அரசாங்மே எல்லாவற்றிற்கும் பொறுப்பு என்று எந்தவொரு தனிமனிதனும் கைக்கட்டி கொண்டு உட்காரவும் முடியாது. தனிமனித ஒழுக்கமும், வாழ்வியலை பற்றிய புரிதலும் அவசியமாகிறது..
உங்களை போல் ஒருவன்
உங்களில் ஒருவன்
மரு.பெ.இரமேஷ் குமார்
No comments:
Post a Comment