Saturday, February 8, 2014

சற்று யோசித்து பார்க்கலாமே!!!

நியூசிலாந்து அணியிடம் (0-4) தோல்வி அடைந்த இந்திய அணி எமது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். வெற்றி பெறும் போது, வாழ்த்தும் தெரிவிக்கும் நாம் , தோல்வி ஏற்படும் போதும் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்........... 
கிரிக்கெட் சாம்பவனுக்கு பாரத் ரத்னா விருது வழங்கும் இந்த நேரத்தில் நம்மை சுய மதிப்பீடு கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.....
பணத்தில் பங்கு கேட்கும் BCCI, ICC யிடம் காட்டும் ஆர்வத்தை இந்திய அணி வீரர்களிடம் சிறிது காட்டலமே???
------உங்களில் ஓருவன்
       உன்னை  போல் ஒருவன்
      மரு. பெ.இரமேஷ் குமார்




No comments:

Post a Comment