Sunday, February 23, 2014

எனது கவிதை- பிழைப்பு

விளக்குகள்
அணைக்கப்படுகின்றன
சிவப்பு விளக்கு பகுதியில்…….
மறுநாள்
அவள் வீட்டில்
அடுப்பெரிய வேண்டுமன்பதற்காக…..

மரு. பெ. இரமேஷ் குமார்

No comments:

Post a Comment