Saturday, February 8, 2014

எனது கவிதை- உதவி

பணத்தை கொடுத்து
விடுதலை பெற்றான்
கொலைக்காரன்…..
உதவியாய்

ரூபாய் நோட்டில் காந்தி…….

@மரு. பெ.இரமேஷ் குமார்

No comments:

Post a Comment