Wednesday, May 14, 2014

சிந்தனை துளிகள்

வெற்றி என்பது எதைப் வைத்து நிர்ணயம் செய்கிறாய் என்று கேட்டால், பொதுவாக அடுத்தவரை விட அதிக மார்க் எடுப்பது, அதிகம் பணம் சம்பாதிப்பது, அதிகம் புகழ்ச்சி பொறுவது,................” என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இதில் ஒரு விஷயத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். சமுதாயத்தில் வெற்றி என்பது மற்றவரை பொறுத்து தீர்மானிக்க கூடியதாகவே பார்க்கப்படுகிறது. இது தவறான கண்ணோட்டம்.

வெற்றி என்பது உன் நிலையில் இருந்து உயர்வதே ஆகும். நீ எடுத்த 80 சதவீத மதிப்பெண்ணை விட 10 சதவீதம் எடுப்பதே உன்னுடைய வெற்றி.
அடுத்தவர் எந்த முறையில் ஜெயித்தார் ??? என்று ஓப்பிட்டு பார்ப்பது வேண்டுமானால், உன் வளர்ச்சியை கூட்டும்.

உங்களில் ஒருவன்
உன்னை போல் ஒருவன்

||||||வேதை குமார்||||||||

No comments:

Post a Comment