Wednesday, May 14, 2014

அன்னையர் தின வாழ்த்து

அனைத்து அன்னையர்களுக்கும்
அன்னையர் தின வாழ்த்துகள்….

மாதா,பிதா, குரு, தெய்வம்….என்பதில்
முதலில் அம்மாவை வணங்கியவன் தமிழன்……
 
இந்திய திருநாட்டை அன்னையோடு ஓப்பிட்டு
பாரதத்தாய் என போற்றி வழிப்பட்டவன் இந்தியன்….
இவ்வகையில் தாயை பெருமை படுத்தப்பட்டவள் …….

என்னை உயிரூட்டி
என்னை உணர்வுட்டி
எனக்கு பண்பையும் பாசத்தையும் கற்று கொடுத்தவள் நீ…..
உன்னை வாழ்த்துவதை விட
வணங்குவதில் பெருமை கொள்கிறேன்……..


உங்களில் ஒருவன்
உங்களை  போல் ஒருவன்

||||||||வேதை குமார்|||||||||||

No comments:

Post a Comment