Monday, April 7, 2014

சிந்தனை துளிகள்

மனிதா! நீ....
கடந்த கால சோகங்களை நினைத்து
வாழ்க்கையின் பாதியை வீணாடிக்கிறாய்!!!!
வருங்கால நினைத்து
மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடுகிறாய்!!!
நிகழ்காலத்தை வாழ மறந்து விடாதே??????

உங்களில் ஒருவன்
உன்னை போல் ஒருவன்
மரு.பெ.இரமேஷ் குமார்


No comments:

Post a Comment