Friday, April 18, 2014

சிந்தனை துளிகள்

நீ செல்லும் பாதை .....
நன்கு செப்பனிடப்பட்டு இருந்தால்
நீ சாதாரணமானவன் !!!
கரடு முரடான இருந்தால்
நீ வெற்றியாளன்!!!!
புதிய பாதையை உருவாக்கினால்
நீ சாதனையாளன்!!!!
இதில்
நீ எந்த பாதையில் பயணிக்க போகிறாய்,,,,,,,,,


உங்களில் ஒருவன்
உன்னை போல் ஒருவன்

மரு.பெ.இரமேஷ் குமார்

No comments:

Post a Comment